MuniBlogs – Best Home Appliances, Kitchen Gadgets & Smart Product Reviews 2025
Looking for the best home appliances, kitchen gadgets, fitness trackers, and smart devices in 2025? You’re in the right place! At MuniBlogs, we bring you in-depth blogs, buying guides, and product reviews to help you make smarter choices for your home and lifestyle.
🏠 Everyday Home Needs & Lifestyle Blogs -Best Home Appliances
Discover blogs on home essentials, smart living tips, and lifestyle hacks that make your daily life easier.
🍳 Top Kitchen Gadgets & Appliances 2025
Find reviews of the best air fryers, blenders, coffee makers, and smart kitchen tools to upgrade your cooking experience.
💪 Fitness & Health Devices
Track your health with the best fitness bands, smartwatches, and home workout essentials in 2025.
🤖 Smart Tech & Home Automation
Explore robot vacuums, smart displays, and automation devices to make your home smarter and more efficient.
🛒 Product Reviews & Buying Guides
Compare products with detailed reviews, pros & cons, and affiliate recommendations so you shop smarter.
சென்னை: தங்கம் விலை இன்று (ஆக.29) ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்தது. பவுனுக்கு ரூ.1040 வரை அதிகரித்து ஷாக் கொடுத்துள்ளது. சவரன் விலை ரூ.76,000-ஐ கடந்து வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது. முன்னதாக, இன்று காலை, 22 காரட் ஆபரணத்
தூத்துக்குடி: அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் அந்நாட்டுக்கு கப்பல் மூலம் அனுப்பப்பட்ட 500 டன் கடல் உணவு நடுவழியில் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளதாக கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இந்திய கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின்
மும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி தலைமையில் நேற்று நிறுவனத்தின் 48-வது ஆண்டுப் பொதுக் கூட்டம் (ஏஜிஎம்) மும்பையில் நடைபெற்றது. கூட்டத்தில் முகேஷ் அம்பானி பேசியதாவது: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2026-ம் ஆண்டு மத்தியில் பொதுப்
சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.76,960-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை சர்வதேச அளவிலான பொருளாதாரம் மற்றும் சந்தை நிலவரத்துக்கு ஏற்பவே நிர்ணயமாகிறது. அந்த வகையில், அமெரிக்கா இந்தியா மீது 50% வரி விதித்துள்ள நிலையில் அதன் தாக்கம் இந்திய
கரூர்: அமெரிக்க வரி விதிப்பால் உற்பத்தி திறன் குறைப்பு காரணமாக 30,000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக கரூர் ஜவுளி உற்பத்தி, ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோபாலகிருஷ்ணன்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூரில் இருந்து ஆண்டுக்கு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் முக்கிய சாகுபடி பயிராக தென்னை உள்ளது. தேங்காய் மற்றும் இளநீர் ரகங்கள் பயிரிடப்படுகின்றன. இங்கு விளையும் இளநீர் தண்ணீர் அதிகமாவும், சுவையாகவும் இருப்பதால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பொள்ளாச்சி இளநீருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இங்கிருந்து
புதுடெல்லி: இந்திய பொருளாதாரத்தில் ஏற்படும் நல்ல மாற்றங்கள், அமெரிக்க வரிகளின் தாக்கத்தை ஈடு செய்யும் என்று தலைமை பொருளாதார ஆலோசகர் நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர், “உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் பொருளாதாரத்தின் செயல்திறனை ஊக்குவிக்கும்
புதுடெல்லி: நடப்பு 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் -ஜூன்) நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7.8% வளர்ச்சி அடைந்துள்ளது. இது எதிர்பார்க்கப்பட்ட 6.8%-ஐ விட அதிகம் ஆகும். கடந்த 2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் ஜிடிபி 6.5%
கொல்கத்தா: மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் கூறியதாவது: ஒரு நெருக்கடி வரும்போது அது சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும், அரசு, தனியார் துறை மற்றும் பொதுமக்கள் என அனைவரும் இணைந்து தீர்வு காண வேண்டும். அந்த வகையில்
வாகனங்களுக்கான ஃபேன்சி எண்களை ஏல முறையில் ஒதுக்கீடு செய்வது தொடர்பான வரைவு விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இரு சக்கர வாகனம், கார், வேன், ஜீப், லாரி போன்ற வாகனங்களுக்கு, வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் பதிவு எண் வழங்கப்படுகிறது.
அமெரிக்க வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்பை எதிர்கொள்ள உலகின் பிற நாடுகளுடனான வர்த்தக வாய்ப்புகளை கூடுதலாக உருவாக்க வேண்டும் என மத்திய அரசை திருப்பூர் அனைத்து பனியன் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. அனைத்து பனியன் தொழிற்சங்கங்கள் கூட்டம், திருப்பூர் குமரன் சாலையில் உள்ள
ஆஸ்திரேலியாவில் இருந்து தமிழகத்துக்கு திரும்பிய தம்பதி, பழநி அருகே பாப்பம்பட்டியில் இயற்கை விவசாய முறையில் முள் சீத்தா பழம் சாகுபடி செய்து, அதிலிருந்து டிப் டீ, பவுடர், மிட்டாய் என மதிப்புக்கூட்டிய பொருட்களை தயாரித்து அசத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச்