சிஇஓ பதவி மறுக்கப்பட்ட நிறுவனத்தை ரூ.20,000 கோடிக்கு வாங்கிய பெண்

புதுடெல்லி: எந்​தவொரு துறை​யிலும் உயர் பதவியை பிடிக்க விடா​முயற்சி இருந்​தால் அது சாத்​தி​ய​மாகும் என்​பது ஜூலியா ஸ்டீவர்ட்​டின் வாழ்க்​கையி​லிருந்து உறு​தி​யாகி உள்​ளது. 1990-களின் பிற்​பகு​தி​யில் ...

​யுபிஐ வரலாற்றில் சாதனை: ஆகஸ்டில் ரூ.24.85 லட்சம் கோடி பணப் பரிவர்த்தனை

புதுடெல்லி: இந்​தி​யா​வில் யுபிஐ வரலாற்​றில் முதல்​முறை​யாக கடந்த ஆகஸ்ட் மாதம் 20 பில்​லியன் பரிவர்த்​தனை​ நடை​பெற்​றுள்​ளன. இது தொடர்​பாக தேசிய பேமென்ட்ஸ் கார்ப்​பரேஷன் ஆப் இந்​தியா (என்​பிசிஐ) புள்​...

வர்த்தக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர் விலை குறைப்பு

சென்னை: சென்​னை​யில், வர்த்தக பயன்​பாட்​டுக்​கான காஸ் சிலிண்​டர் விலை ரூ.51 குறைந்​து, ரூ.1,738-க்கு விற்​பனை செய்யப்பட்டது. சர்​வ​தேச சந்​தை​யில் கச்சா எண்​ணெ​ய்யின் விலை மற்​றும் அமெரிக்க டாலருக்கு ...

சிட்டி யூனியன் வங்கிக்கு ஊரகப் பகுதிகளில் 50% கிளைகள்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பாராட்டு

சென்னை: மக்கள் அதிகம் வசிக்கும் ஊரகப் பகுதிகளில் சிட்டி யூனியன் வங்கிக்கு 50 சதவீத கிளைகள் உள்ளன என்று குடியரசுத் தலை​வர் திரௌபதி முர்மு பாராட்டு தெரி​வித்​தார். சிட்டி யூனியன் வங்​கி​யின் 120-வது ஆண்...

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘விக்ரம் சிப்’ அறிமுகம்: செமிகண்டக்டர் ஒரு டிஜிட்டல் வைரம் என பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: பொருளா​தார சுயநலம் காரண​மாக பல்​வேறு தடைகள் இருந்​த​போ​தி​லும், இந்​தி​யா​வின் மொத்த உள்​நாட்டு உற்​பத்தி (ஜிடிபி) 7.8 சதவீத​மாக உயர்ந்​துள்​ளது என பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள...

அமெரிக்காவுக்கான போகஸ் சந்தை திட்டம் வேண்டும்: திருப்பூர் பின்னலாடை தொழில் துறையினர் வலியுறுத்தல்

திருப்பூர்: அமெரிக்காவுக்கான போகஸ் சந்தை திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர் வலியுறுத்தியுள்ளனர். அமெரிக்கா, இ...

உலக தென்னை தினம் | ‘ஏஎல்ஆர்-4’ புதிய ரகத்தை வெளியிட்ட ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையம்!

பொள்ளாச்சி: செப்டம்பர் 2 உலக தென்னை தினத்தை முன்னிட்டு, இளநீர் விவசாயிகளுக்காக ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையத்தால் புதிய தென்னை ரகம் ‘ஏஎல்ஆர்-4’ வெளியிடப்பட்டுள்ளது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்...

அமெரிக்காவின் 50% வரி விதிப்பால் நாகை இறால் விவசாயிகள் அச்சம்!

நாகப்பட்டினம்: அமெரிக்காவில் இந்திய பொருட்களை இறக்குமதி செய்ய 50 சதவீதம் வரி விதிப்பு அமலுக்கு வந்த நிலையில், இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட 500 டன் இறால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இதனால், இறால் ...