Author: Muniblogs

அமெரிக்க வரி விதிப்பு தாக்கம்: கடல் உணவு ஏற்றுமதி 50% குறைந்தது!

அமெரிக்க வரி விதிப்பு தாக்கம்: கடல் உணவு ஏற்றுமதி 50% குறைந்தது!

அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பால் கடல் உணவு ஏற்றுமதி 50 சதவீதம் குறைந்துள்ளது. தமிழக கடல் உணவு ஏற்றுமதி நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. இந்தியாவின் ஏற்றுமதியில் கடல் உணவு முக்கிய இடத்தில் உள்ளது. கடந்த 2023-2024-ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து…

ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,040 உயர்வு: தங்கம் விலை ரூ.76,000-ஐ கடந்து வரலாறு காணாத உச்சம்!

ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,040 உயர்வு: தங்கம் விலை ரூ.76,000-ஐ கடந்து வரலாறு காணாத உச்சம்!

சென்னை: தங்கம் விலை இன்று (ஆக.29) ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்தது. பவுனுக்கு ரூ.1040 வரை அதிகரித்து ஷாக் கொடுத்துள்ளது. சவரன் விலை ரூ.76,000-ஐ கடந்து வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது. முன்னதாக, இன்று காலை, 22 காரட் ஆபரணத்…

அமெரிக்க வரி எதிரொலி: கப்பலில் அனுப்பப்பட்ட 500 டன் கடல் உணவு நடுவழியில் திரும்புகிறது!

அமெரிக்க வரி எதிரொலி: கப்பலில் அனுப்பப்பட்ட 500 டன் கடல் உணவு நடுவழியில் திரும்புகிறது!

தூத்துக்குடி: அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் அந்நாட்டுக்கு கப்பல் மூலம் அனுப்பப்பட்ட 500 டன் கடல் உணவு நடுவழியில் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளதாக கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இந்திய கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின்…

ரிலையன்ஸ் ஜியோ ஐபிஓ அடுத்த ஆண்டு வெளியீடு: முகேஷ் அம்பானி அறிவிப்பு

ரிலையன்ஸ் ஜியோ ஐபிஓ அடுத்த ஆண்டு வெளியீடு: முகேஷ் அம்பானி அறிவிப்பு

மும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி தலைமையில் நேற்று நிறுவனத்தின் 48-வது ஆண்டுப் பொதுக் கூட்டம் (ஏஜிஎம்) மும்பையில் நடைபெற்றது. கூட்டத்தில் முகேஷ் அம்பானி பேசியதாவது: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2026-ம் ஆண்டு மத்தியில் பொதுப்…

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை: பவுன் ரூ.77,000-ஐ நெருங்குகிறது!

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை: பவுன் ரூ.77,000-ஐ நெருங்குகிறது!

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.76,960-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை சர்வதேச அளவிலான பொருளாதாரம் மற்றும் சந்தை நிலவரத்துக்கு ஏற்பவே நிர்ணயமாகிறது. அந்த வகையில், அமெரிக்கா இந்தியா மீது 50% வரி விதித்துள்ள நிலையில் அதன் தாக்கம் இந்திய…

ஜவுளித் தொழில் நெருக்கடி: கரூரில் 30,000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்

ஜவுளித் தொழில் நெருக்கடி: கரூரில் 30,000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்

கரூர்: அமெரிக்க வரி விதிப்பால் உற்பத்தி திறன் குறைப்பு காரணமாக 30,000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக கரூர் ஜவுளி உற்பத்தி, ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோபாலகிருஷ்ணன் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூரில் இருந்து ஆண்டுக்கு…

வெளிமாநிலங்களில் பொள்ளாச்சி இளநீருக்கு வரவேற்பு - தினமும் 4 லட்சம் காய்கள் அனுப்பிவைப்பு

வெளிமாநிலங்களில் பொள்ளாச்சி இளநீருக்கு வரவேற்பு – தினமும் 4 லட்சம் காய்கள் அனுப்பிவைப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் முக்கிய சாகுபடி பயிராக தென்னை உள்ளது. தேங்காய் மற்றும் இளநீர் ரகங்கள் பயிரிடப்படுகின்றன. இங்கு விளையும் இளநீர் தண்ணீர் அதிகமாவும், சுவையாகவும் இருப்பதால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பொள்ளாச்சி இளநீருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இங்கிருந்து…

அமெரிக்க வரி தாக்கத்தை எதிர்வரும் நல்ல மாற்றங்கள் ஈடு செய்யும்: தலைமை பொருளாதார ஆலோசகர்

அமெரிக்க வரி தாக்கத்தை எதிர்வரும் நல்ல மாற்றங்கள் ஈடு செய்யும்: தலைமை பொருளாதார ஆலோசகர்

புதுடெல்லி: இந்திய பொருளாதாரத்தில் ஏற்படும் நல்ல மாற்றங்கள், அமெரிக்க வரிகளின் தாக்கத்தை ஈடு செய்யும் என்று தலைமை பொருளாதார ஆலோசகர் நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர், “உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் பொருளாதாரத்தின் செயல்திறனை ஊக்குவிக்கும்…

முதல் காலாண்டில் நாட்டின் ஜிடிபி 7.8% வளர்ச்சி!

முதல் காலாண்டில் நாட்டின் ஜிடிபி 7.8% வளர்ச்சி!

புதுடெல்லி: நடப்பு 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் -ஜூன்) நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7.8% வளர்ச்சி அடைந்துள்ளது. இது எதிர்பார்க்கப்பட்ட 6.8%-ஐ விட அதிகம் ஆகும். கடந்த 2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் ஜிடிபி 6.5%…

ஏற்றுமதியை ஊக்குவிக்க அரசு ஆலோசனை: தலைமை பொருளாதார ஆலோசகர் தகவல்

ஏற்றுமதியை ஊக்குவிக்க அரசு ஆலோசனை: தலைமை பொருளாதார ஆலோசகர் தகவல்

கொல்கத்தா: மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் கூறியதாவது: ஒரு நெருக்கடி வரும்போது அது சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும், அரசு, தனியார் துறை மற்றும் பொதுமக்கள் என அனைவரும் இணைந்து தீர்வு காண வேண்டும். அந்த வகையில்…