அமெரிக்க வரி விதிப்பு தாக்கம்: கடல் உணவு ஏற்றுமதி 50% குறைந்தது!
அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பால் கடல் உணவு ஏற்றுமதி 50 சதவீதம் குறைந்துள்ளது. தமிழக கடல் உணவு ஏற்றுமதி நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. இந்தியாவின் ஏற்றுமதியில்…
– Where Ideas Come to Life!
“Get the latest business news, trends, and market insights. Stay informed with updates on startups, companies, and global industries.”
அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பால் கடல் உணவு ஏற்றுமதி 50 சதவீதம் குறைந்துள்ளது. தமிழக கடல் உணவு ஏற்றுமதி நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. இந்தியாவின் ஏற்றுமதியில்…
சென்னை: தங்கம் விலை இன்று (ஆக.29) ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்தது. பவுனுக்கு ரூ.1040 வரை அதிகரித்து ஷாக் கொடுத்துள்ளது. சவரன் விலை ரூ.76,000-ஐ கடந்து…
தூத்துக்குடி: அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் அந்நாட்டுக்கு கப்பல் மூலம் அனுப்பப்பட்ட 500 டன் கடல் உணவு நடுவழியில் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளதாக கடல் உணவு…
மும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி தலைமையில் நேற்று நிறுவனத்தின் 48-வது ஆண்டுப் பொதுக் கூட்டம் (ஏஜிஎம்) மும்பையில் நடைபெற்றது. கூட்டத்தில்…
சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.76,960-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை சர்வதேச அளவிலான பொருளாதாரம் மற்றும் சந்தை நிலவரத்துக்கு ஏற்பவே நிர்ணயமாகிறது. அந்த வகையில்,…
கரூர்: அமெரிக்க வரி விதிப்பால் உற்பத்தி திறன் குறைப்பு காரணமாக 30,000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக கரூர் ஜவுளி உற்பத்தி, ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர்…
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் முக்கிய சாகுபடி பயிராக தென்னை உள்ளது. தேங்காய் மற்றும் இளநீர் ரகங்கள் பயிரிடப்படுகின்றன. இங்கு விளையும் இளநீர் தண்ணீர் அதிகமாவும், சுவையாகவும்…
புதுடெல்லி: இந்திய பொருளாதாரத்தில் ஏற்படும் நல்ல மாற்றங்கள், அமெரிக்க வரிகளின் தாக்கத்தை ஈடு செய்யும் என்று தலைமை பொருளாதார ஆலோசகர் நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு…
புதுடெல்லி: நடப்பு 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் -ஜூன்) நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7.8% வளர்ச்சி அடைந்துள்ளது. இது எதிர்பார்க்கப்பட்ட 6.8%-ஐ விட…
கொல்கத்தா: மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் கூறியதாவது: ஒரு நெருக்கடி வரும்போது அது சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும், அரசு, தனியார் துறை…